Page 3
புறம்பயன், புறம்பயத்தான், புறம்பயாண்டான், புறம்பயாளன், புறம்பயாளி, புறம்பயாட்சி
புறம்பயபிரியன், புற்ம்பயமுடையான், புறம்பயங்கொன்டான், பொறைபொறுத்தான், பொய்ந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான், பொறையன்,
புறஞ்சயன் சக்ரவர்த்தி, நல்லுத்தரனின் மகன், புறம்பயம் எனும் தேவாரம் பாடப்பட்ட சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், புறம்பயன் எனும் பட்டங்களையும் பெற்றவன். புறவம் (சீர்காழி) புறக்குடி எனும் சிவ தலங்களையும், புறவநதி எனும் சிற்றாற்றையும், புறவச்சேரி, புறங்கரம்பை, புறமங்கலம் என்ற ஊர்களையும் உருவாக்கியவன். இவன் மரபோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
பூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பூதசோழன். பூதலூர் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பூதரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி எனவும் வழங்கலாயிற்று. பூதாறு என்னும் சிற்றாறை கூத்தாநல்லூருக்கருகில் முள்ளியாற்றில் பிரித்து அரிச்சந்திர நதியில் சேர்த்தவன். கூரயாற்றில் தட்டான் கோவிலுக்கருகில் இரண்டுகிளைகள் பிரித்து வடகிளையைஅரிச்சந்திர நதியிலும் தெங்கிளையை முள்ளியாற்றிலும் சேர்த்து கூத்தாந்ல்லூருக்கும் வெண்டுறைக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபத்தை சிதைத்தவன். பூதமங்கலம், பூதங்குடி, பூதனூர், பூதராயநல்லூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அர்சுபுரிந்தவன். இவன் மரபினர் பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி என்னும் பட்டங்களை பெற்றனர்.
பூதன் (check This with the above)
பெண்ணையாற்றின் அருகேயுள்ளது புல்வேளூர் என்ற ஊர். இவ்வூர் தொண்டை நாட்டு எயிற் கோட்டத்தைச் சேர்ந்ததென்று சாசனம் கூறும்.125 தமிழ் இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது. நல்லிசைப் புலவராகிய ஒளவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன் இவ்வூரில் விளங்கினான் என்பது,
“பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்”
நினைந்து பாடும் ஒளவை வாக்கால் அறியப்படும்.126 புல்வேளூர் என்பது இப்போது புல்லலூர் எனத் திரிந்துள்ளது.
பூக்கட்டி
பூழியன்
பூழியூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டு பூழியூர் நாட்டை ஆண்ட சிற்றரசன். இவன் பெயர் பூழிராயன், பூழிநாடன் எனவும் வழங்கும்.இவன் மரபோர்க்கு பூழியர்பிரான், பூழியூரான், பூமிராயன், பூமிநாடன், பூமிநாடான், பூமியபிரான், பூமியூரான், என்னும் பட்டங்கள் வழங்குகின்றன.
பூனையன்
பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி, பூப்பிரியன், பூக்கொண்டான், பூவுடையான், பூவாண்டான், பூவாளன், பூவாளி, பூவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பூமன். பூவாளூர் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பூவாட்சி என்றும் அழைக்கப்பட்டான். பூந்துருத்தி, பூவானூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி, பூங்குளம், பூண்டி, பூந்தோட்டம், பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி எனும் பட்டங்களை பெற்றனர்.
பெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பெத்தாச்சி
பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன்,
பெரியசோழன், பெரியகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பெரியாட்சி, பெரியாண்டானென்வும் வழங்கும். பெரியகுடி,பெரியலூர் என்னுமூர்களையும் உருவாக்கியரசு புரிந்தவன். இவன் மரபோர் பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பேரரையன், பேதரையன்.
பேர்சோழன், பேரையூர் என்னும் சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் பேரரையன் என்வும் வழங்கும். பேரூர், பேராவூர், பேரெயில் எனும் தேவார சிவ தலங்களையும், பேராவூரணி எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பேரரையன், பேதரையன் எனும் பட்டங்களை பெற்றனர்.
பொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பொய்கொண்டான்
பொறையன்
பொறைபொறுத்தான்
பொய்ந்தான்
பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பொன்ன சோழன். பொன்னவராயன்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பொன்னங்கொண்டான், பொன்னாண்டான், பொன்னப்பிரியன், பொன்னுடையான், பொன்னாளி எனவும் வழங்கும். பொன்னூர் என்னும் தேவார சிவதலத்தையும், பொன்னிறை, பொன்பற்றி, பொன்னக்குடி, பொன்னாப்பூர், பொன்னமங்கலம், பொன்னேரி என்னுமூர்களையும், பொன்னுகொண்டான், பொன்னாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கினான். தில்லை என்னும் தேவார சிவதலத்தில் சபாநாயகப் பெருமானுக்கு பொன்னம்பலம் என்னும் திருக்கோயிலும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பொரிப்பொறுக்கி
போ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
போதரையன்
போரிற்கொளுத்தி
போரைக்கொளுத்தி
போரிற்பொறுக்கி
போரிற்சுற்றி
போரைச்சுற்றி
போர்க்கட்டியன்
போர்காட்டி
போர்முட்டி
ம வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மங்கலன், மங்கலராயன், மங்கலாண்டான், மங்கலாளன், மங்கலாளி, மங்கலாட்சி,
மங்கலப்பிரியன், மங்கல்கொண்டான், மங்கலதேவன், மங்கதேவன், மங்கலநாடன்
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் மங்கலன். திருமங்கலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும் மங்கநல்லூர், மங்கலூர், மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
மழவன், மழவாளி, மழநாடன், மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர், இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம். மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத் தலைவர்களாக இருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான். கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான்.
மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன்
உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.
மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, மழவராயன்பட்டி, கீரனூர், முதுகுளம், அரையன்பட்டி, மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி, புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர், களமாவூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்
மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் மண்ணிசோழன். இவன் பெயர் மண்ணிராயன், மண்ணியன் என்வும் வழங்கலாயிற்று. மண்ணி எனும் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறுஎன்னும் ஆற்றையும், மண்ணிப்பள்ளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
மன்னயன், மன்னியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மன்னயன். மன்னிப்பள்ளி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மன்னியன் எனவும் வழங்கப்பட்டது. முல்லை நில மக்களில் ஒரு வகுப்பாருக்கு மன்னாரிடையர் என்னும் பட்டம் வழங்கியவன். மன்னார்குடி, மன்னனூர், மன்னகோட்டம், மன்னங்காடு, மன்னகுடி, மன்னமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மன்னயன், மன்னியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
மயிலாண்டான், மயிலண்டான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் மயிலாடுசோழன். முன்னர் மயிலாடுகோட்டை என்னும் நகரத்தையும், பின்னர் திருமயில்கோட்டை என்னும்சிவ தல நகரையும் உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மயிலாண்டான் எனவும் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை, மயிலாப்பூர் என்னும் தேவார சிவ தலங்களையும், மயிலாடி என்னும் சிவ தலத்தையும், மயிலம் என்னும் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலத்தையும், மயிலடிபுரம், மயின்மங்கலம், முதலிய ஊர்களையும் உண்டாக்கி அரசு புரிந்தவன். பைங்கா நாட்டின் தென்புறமுள்ள திருமயிலேறி (திருமேரி) இவனால் உண்டாக்கப்பட்டது. இவன் மரபினர் மயிலாண்டான், மயிலண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
மணவாளன்
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் மணவாளன், மணவை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன், மணஞ்சேரி, மணற்கால் எனும் சிவ தலங்களையும் மணக்குடி, மணலி, மணப்பாறை, மணமேற்குடி, மணவாளன்பேட்டை, மணமங்கலம், மணவூர், மணங்காடு, மணவயல், மணம்பூண்டி, மணக்கரம்பை, மணக்கரை போன்ற பல ஊர்களையும் நகரங்களையும் உண்டாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மணவாளனெனும் பட்டத்தை கொண்டனர்.
மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மண்டலன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மண்டளி என்னும் தேவார சிவதலத்தையும் மண்கொண்டான் என்னும் ஊரையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பெயர் மண்டலராயன், மண்கொண்டான் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபினர் மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்எனும் பட்டங்களை சுமந்தனர்.
மலைராயன், மலையரான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மலையன் சக்ரவர்த்தி. திருமலைராயன் பட்டினம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மலையரையன், மலைராயன்,வரைராயன்,வரையன்,வரையரையன், வெற்பரையன்,பொருப்பரையன், இமவான், வெற்பரசு, கல்லரையன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டவன். பார்வதிதேவியை மகளாக பெற்று சிவபெருமானுக்கு தேவார சிவதலமாகிய திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொடுத்தவன் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும், திருநாவுக்கரசுநாயனார் தேவாரமும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும், மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகமும் கூறுகின்றன. மலைமங்கலம், மலைக்குடி, மலைப்பட்டி, மலையன்குத்து, மலையனூர் என்னுமூர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபினர் மலைராயன், மலையரான் எனும் பட்டங்களை கொண்டனர்
மல்லிகொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மல்லியன். மல்லிப்பட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மல்லிகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. மல்லியம் எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மல்லிகொண்டான் எனும் பட்டம் பெற்றனர்.
மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மருங்கமன். மருங்காபுரி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கப்பட்டது. மருதூர், மருகல், மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலங்களையும், மருதவனம், மருதங்குடி, மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.எனும் பட்டங்களை பெற்றனர்.
மா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மாங்காடன், மாங்காட்டான்
மாந்தாதா சக்ரவர்த்தி, புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) எனும் ஊரை ஒருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மானும், புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி செங்கோல் சிறக்க ஆட்சி புரிந்தவன். மாவூர், மாகுடி, மாம்பட்டி, மாங்குடி எனும் ஊர்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தோர் மாங்காட்டான் என்ற பட்டம் பெற்றனர் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
மாவாண்டான்
மாவாளன்
மாவாளி
மாவாட்சி
மாப்பிரியன்
மாம்பழத்தான்
மாவுடையான்
மாகொண்டான்
மாநாடன்
மாலையிட்டான்
மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான், மாதவராயன், மாத்துராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மாதையன். மாதையபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாதராயன், மாதயாண்டான் எனவும் வழங்கும். மாத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், மாதூர் என்னும் மாடக்கோயில் சிவதலத்தையும், மாதரையன் புதுக்கோட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.என்னும் பட்டங்களை கொண்டனர்.
மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன். மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான்
மாந்தைசோழன், மாந்தை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாந்தைகொண்டான், மாந்தையரையன், மாந்தையாண்டான், மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தையாளி எனவும் வழங்கும். கீழைமாந்துறை, மேழைமாந்துறை என்னும் தேவார சிவ தலங்களையும், மாந்துறை என்னும் சிவ தலத்தையும், மாந்தைகுடி என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன் மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்
மாவெற்றி
மாவெட்டி
மாவலி
மாளிகைசுற்றி
மாளிகைசுத்தி
மான்சுத்தி
மாலையிட்டான்
மானங்காத்தான்,மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மானங்காத்தமன். பெண்மானத்தை காத்தவன். மானகாத்தான் கோட்டம், மானலூர், மானூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மானங்காத்தான், மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.எனும் பட்டங்களை சுமந்தனர்.
மால்
மி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மின்கொண்டான், மின்னாளி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மின்னொளிமன். மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மின்கொண்டான், மின்னாளி எனவும் வழங்கும். மின்னூர், மின்னாத்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மின்கொண்டான், மின்னாளி எனும் பட்டங்களை கொண்டனர்.
மு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
முனையரையன்
முனைதரையன்
முனையதரையன்
முனைதிரியன்
முனைகொண்டான்
முண்டான்
முனையாளி
முனுக்காட்டி
முடியைக்கொண்டான்
முதலி
மூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மூவரையன்
மூரியன்
மூங்கிலியன்
மே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மேனாடன், மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மேலைமன். மேலைக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மேனாடன், மேல்கொண்டான்.எனவும் வழங்கப்பட்டது. மேனாங்குடி, மேல்கொண்டவெளி, மேலைவாயில், மேலைநத்தம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான். என்னும் பட்டங்கள் பெற்றனர்.
மெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மெனக்கடன்
மொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மொட்டத்தேவன்
வ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வயிராயன்
வயிரவன்
வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வங்காரமன். வங்கநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வங்கன், வங்கராயன், வங்கத்தரையன் என்வும் வழங்கப்பட்டது. அதிகமான பொன்னையுடையவன் என்றும் வழங்கப்பட்டான். வங்கத்தான்குடி, வங்கமங்கலம், வங்காரம்பேட்டை, வங்காரம் பேரையூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வண்டன், வண்டயன், வாண்டயன், வாண்டையான், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வண்டமன். வண்டைநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. வண்டூர், வண்டக்குடி, வண்டமங்கலம், வண்டுவாஞ்சேரி, வண்டலூர், வண்டைக்காடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும் பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி,கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
வடுகராயன், வடுராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வடுகமன். வடுகூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வடுராயன் எனவும் வழங்கப்பட்டது. வடுகக்குடி, வடுகச்சேரி, வடுகத்தெருமேடு, வடுகமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வடுகராயன், வடுராயன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
வளவன், வளம்பன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் வளவசோழன். வளவனாறு என்னும் சிற்றாற்றையும், வளவனூர், வளவநல்லூர், வளவன்பட்டி, வளத்தாமங்கலம், என்னுமூர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் கால முதல் சோழர்களுக்கு வளவன் என்னும் பெயரும் சோழநாட்டிற்கு வளநாடு என்றும் பெயர் வழங்கலாயிற்று. இவன் மரபினர் வளவன், வளம்பன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வல்லவராயர்
குலப்பெயர் - வல்லவரையன்
தலைநகரம் - வல்லம்
ஆட்சிமொழி - தமிழ்
வல்லவரையன்
வல்லவரையன் குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் இவர்கள் வல்லவரையன் என்ற குலப் பெயருடன் ஆண்டு வந்தனர் வல்லவரையன் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர் இவர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் பல்லவமன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். பிற்கால சோழர்கள் பல்லவரை வென்றவுடன் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். ஆழ்வார்கள் தேவாரத்தில் இவர்கள் இறைபணி பற்றி பட பட்டிருக்கிறது வல்லவரையர் வந்தியத்தேவன் இவன் வல்லவரையர் குல மரபினன் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவன். வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயிலில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்
வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வன்னிமன். வன்னி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வன்னியூர், புகலூர் என்னும் தேவார சிவதலங்களையும், வன்னிமங்கலம், வன்னிகுடி, வன்னிபட்டு, வன்னியன்குடிகாடு, வன்னிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தோர் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி, வல்லண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வல்லபன். வல்லம் என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வல்லத்தரையன், வல்லமாண்டான், வல்லாளதேவன், வல்லாளி எனவும் அழைக்கப்பட்டது. வல்லூர், வல்லம்பாடு, வல்லம்படுகை என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி எனும் பட்டங்களை பெற்றனர்.
வம்பாள
வழுவாளி, வழுவாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வழுவைமன். வழுவூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வழுத்தூர் என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வழுவாளி, வழுவாடி எனும் பட்டங்களை கொண்டனர்
வா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வாளமரன்
வாள்ராயன்
வாளுடையான்
வாளாண்டான்
வாளாளன்
வாளாளி
வாளாட்சி
வாட்பிரியன்
வாட்கொண்டான்
வாளால்வெட்டி, வாள்வெட்டி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் வாளமரன், வாளமரன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வாட் போரில் சிறந்தவன், மிகுந்த வீரமுடையவன். இவன் பெயர் வாளால்வெட்டி எனவும் புகழ் பெற்றது. வாட்போக்கி, வாள் கொளிபுத்தூர் என்னும் தேவாரம் பெற்ற தலங்களையும், வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்ற ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
வாவுடையன், வாயாண்டான், வாயாளன், வாயாட்சி, வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாமன். வாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் வாகொண்டான், வாயாண்டான், வாப்பிரியன், வாயாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபு வம்சத்தினர் வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி என்ற பட்டங்களை பெற்றனர்
வாண்டையான்
வாண்டாப்பிரியன்
வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வாஞ்சிசோழன். வாஞ்சியம் என்ற தேவார சிவதலநகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்பெயர் வாஞ்சிராயன் எனவும் வழங்கலாயிறு. வாஞ்சியாறு என்ற சிற்றாற்றையும், வாஞ்சியூர், வாஞ்சிகுடி, வாஞ்சிமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரத்திலும், விவேகத்திலும்,வேகத்திலும் மன்னையும் வின்னையும் மிஞ்சியவன் என்று புகழப்பட்டவன். இவன் மரபோர் வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வாட்டாட்சி, வாட்டாச்சி, வட்சி, வாச்சான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாட்டமன். வாட்டாட்சிகோட்டை (வாவாசி) என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வாட்டாட்சி எனவும் வழங்கும். வாட்டாகுடி,வாட்டார் என்னும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய வாட்டாட்சி,வாட்டாச்சி,வட்சி, வாச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாணன். வாணரையன் பட்டினம் (வாணதரையன் பட்டினம்) வாணன்பாடி (வாணியன்பாடி) என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானிகளாகக் கொண்டவன். இவன் பெயர் வாணராயன்,வாணரையன் எனவும் வழங்கும். வாணாதரை என்னும் சிவதலத்தையும், வாணதரையன் குடிக்காடு என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தேர் வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
வாலிராயன், வாலியன்,
வாலிசோழன், வாலிகொண்டபுரம் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குரக்கரையன், குரக்கிராயன், வாலிராயன், வாலிகொண்டான், வாலியாண்டான், வாலிப்பிரியன், வாலியுடையவன், வாலியாளி எனவும் வழங்கலாயிற்று. குரங்காடுதுறை, குரக்குக்கா, குரங்கணின்முட்டம் என்னும் தேவார சிவ தலங்களையும், வாலீச்சரம் என்னும் சிவ தலத்தையும், வாலிப்பட்டி, வாலியுடை, வாலிகுடி (லாலிகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன் இவன் மரபினர் வாலிராயன், வாலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
விசலன், விசலராயன், விசலுடையான், விசலாளன், விசலாட்சி, விசலப்பிரியன்,
விசலுண்டான், விசல்நாடன், விசல்தேவன், விசல்கொண்டான், விசலுண்டான், விசலாண்டான், விசலண்டான், பிசலண்டான், பிசலுண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் விசலமன், விசலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் விசலாண்டான், விசல்கொண்டான், விசலாளி என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விசயன். விசயபுரம் என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசயராயன், விசயதேவன் எனவும் வழங்கும். விசயமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், விசயமங்கலம் எனும் சிவதலத்தையும், விசயநகரம் என்ற பட்டினத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வம்சத்தினர் விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன் என்ற பட்டங்களை பெற்றனர். முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். எனவே இப்பட்டங்கள் ஸ்ரீவிசய வெற்றியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் இன மக்கள் பஞ்சந்திக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர், வாண்டாக்கோட்டை முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர், விஜயதேவர் என்றும் திரிந்துள்ளது
விளப்பன், விற்பனன்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் விளப்பசோழன். விளநகர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். விளப்பாறு என்னும் ஆற்றையும், விளமர், விளத்தூர், விளத்தொட்டி என்னும் தேவார சிவதலங்களையும், விளக்குடி, விளாங்குடி, விளார்,விளாங்குளம், விளமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் விளப்பன், விற்பனன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
விக்கிரமத்தான்
விக்கிரமத்தரையன்
விருதராசபயங்கரன்
விருதலான்
வில்லவராயன், வில்வராயன், வில்லன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விலிமன். விற்குடி, விற்கோலம் என்னும் தேவார சிவதல நகரங்களையும் உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வில்லியனூர், வில்லிபாக்கம், வில்லிமங்கலம், விலியநல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வில்லவராயன், வில்வராயன், வில்லன்.எனும் பட்டங்களை கொண்டனர்.
விஞ்சிராயன்
விட்டுணன், விற்பனன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விட்டுணுமன். விட்டுணுபுரம் என்னும் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மாற்பேறு தேவார சிவதல நகரத்தையும், விட்டுணம்பேட்டை என்னும் ஊரை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் விட்டுணன், விற்பனன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வீணாதரையன்
வீணாதிரியன்
வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வீரபோகன். வீரையன்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வீரங்கொண்டான், வீரப்பிரியன் எனவும் வழங்கும். வீரபோகம் என்னும் தேவார சிவதலத்தையும் வீரபுரம், வீரமங்கலம், வீரனூர், வீரக்குடி, வீரக்குரிச்சி, வீராக்கி, வீரப்பட்டி, வீரமாங்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வீசண்டான்
வை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வைகைராயன், வயிராயன், வயிரவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வைகைமன். வைகாவூர் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வைகல் என்னும் தேவார சிவதலத்தையும் வைகளத்தூர், வைகைச்சேரி, வைகம்பட்டி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் வைகைராயன், வயிராயன், வயிரவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
வெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வெள்ளங்கொண்டான்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் நீலசோழன். வெள்ளம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெள்ளைராயன், வெள்ளப்பிரியன், வெள்ளாண்டான், வெள்ளுடையான், வெள்ளங்கொண்டான், வெள்ளரையன், வெள்ளாளி எனவும் வழங்கும். வெள்ளாம் பிரம்பூர் என்னும் சிவதலத்தையும்,வெள்ளைக்குடி,வெள்ளுகுடி, வெள்ளூர், வெள்ளங்கால், வெள்ளமங்கலமென்னும் ஊர்களையும், நீவாநதி என்னும் ஆற்றையும், வடவெள்ளாற்றையும், தென்வெள்ளாற்றையும், வெள்ளையாறு(வள்ளையாறு) என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தான். இவன் மரபினர் வெள்ளங்கொண்டான் என்ற பட்டம் கொண்டனர்.
வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வெட்டுவசோழன். வெட்டுவகோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெட்டுவராயன், வெட்டுவாகொண்டான், வெட்டுவாண்டான், வெட்டுவாப்பிரியன், வெட்டுவாளி எனவும் வழங்கப்பட்டது. வெட்டாறு என்னும் பேராற்றை வெண்ணியாறின் ஒரு கிளையாக தென்பிரம்பூருக்கருகில் பிரித்து வேதகுடிக்கருகில் முள்ளியாற்றில் சேர்த்து கொரடாச்சேரிக்க்ருகில் கிழக்கே திருப்பி நாகூருக்கருகில் கடலில் சேர்தவன்.
( வெட்டாற்றை முள்ளியாறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 896ம் பாடல் கூறுகிறது.) பூந்துருத்திக்கும் வேதிகுடிக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும், கொரடாச்சேரிக்கும் வெண்ணிவாயிலுக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும் மறைந்து போயின. இவன் மரபோர் வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வெண்டன், வெண்டான், வென்றான்,
வெண்டசோழன்,வெண்டாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் வெண்டன் எனவும்வழங்கும். வெண்காடு, வெண்டுறை, வெண்பாக்கம் எனும் தேவார சிவ தலங்களையும், உருவாக்கி அரசாண்டவன். போர்கலம் புகுந்து வெற்றி வாகை சூடிய இவன் மரபோர் வெண்டன், வெண்டான், வென்றானெனும் பட்டங்களை பெற்றனர்.
வே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வேள், வேள்ராயன், வேளூரன், வேளூரான், வேளூடையான், வேளூடையன்,
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் வேள், பெருவேளூர் எனும் தேவாரம் பாடப்பெற்ற சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மருத நில மக்களுக்கு வேளாளர் எனும் பட்டத்தை வழங்கியவன். இதனால் இவன் வேளூரன், வேளூடையான் என்றும் அழைக்கப்பட்டான். வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) கீழ்வேளூர், வேட்களம், வேள்விக்குடி, வேளாங்கண்ணி போன்ற நகரங்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மேற் கூரிய பட்டங்களை பெற்றனர்.
வேளாண்டான், வேளாளன், வேளாளி, வேளாட்சி, வேட்பிரியன், வேட்கொண்டான்
வேணாடன். வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன்,
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேலமன். வேலூர் என்னும் திருப்புகழ் பெற்ற முருகதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேற்காடு எனும் தேவார சிவதல நகரையும், வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேங்கைமன். வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் வேங்கைராயன், உழுவாண்டான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டான். வேங்கூர் என்னும் தேவார சிவதல நகரையும், உழுவூர், உழுமங்கலம், உழுந்தூர்பேட்டை என்ற நகர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபு வழி வந்தவர்கள் வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
வேணுடையன்
பிரமன் மன்னன் மரபில் வந்த மன்னன் வேணு. இவன் காலம் முதல் பிரமபுரம் வேணுபுர என வழங்கலாயிற்று. இவன் பெயர் வேணுடையன் எனவும் வழங்கும். இவன் மரபினர் வேணுடையன் எனும் பட்டம் கொண்டனர்.
வேம்பன்
வொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
புறம்பயன், புறம்பயத்தான், புறம்பயாண்டான், புறம்பயாளன், புறம்பயாளி, புறம்பயாட்சி
புறம்பயபிரியன், புற்ம்பயமுடையான், புறம்பயங்கொன்டான், பொறைபொறுத்தான், பொய்ந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான், பொறையன்,
புறஞ்சயன் சக்ரவர்த்தி, நல்லுத்தரனின் மகன், புறம்பயம் எனும் தேவாரம் பாடப்பட்ட சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், புறம்பயன் எனும் பட்டங்களையும் பெற்றவன். புறவம் (சீர்காழி) புறக்குடி எனும் சிவ தலங்களையும், புறவநதி எனும் சிற்றாற்றையும், புறவச்சேரி, புறங்கரம்பை, புறமங்கலம் என்ற ஊர்களையும் உருவாக்கியவன். இவன் மரபோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
பூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பூதசோழன். பூதலூர் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பூதரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி எனவும் வழங்கலாயிற்று. பூதாறு என்னும் சிற்றாறை கூத்தாநல்லூருக்கருகில் முள்ளியாற்றில் பிரித்து அரிச்சந்திர நதியில் சேர்த்தவன். கூரயாற்றில் தட்டான் கோவிலுக்கருகில் இரண்டுகிளைகள் பிரித்து வடகிளையைஅரிச்சந்திர நதியிலும் தெங்கிளையை முள்ளியாற்றிலும் சேர்த்து கூத்தாந்ல்லூருக்கும் வெண்டுறைக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபத்தை சிதைத்தவன். பூதமங்கலம், பூதங்குடி, பூதனூர், பூதராயநல்லூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அர்சுபுரிந்தவன். இவன் மரபினர் பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி என்னும் பட்டங்களை பெற்றனர்.
பூதன் (check This with the above)
பெண்ணையாற்றின் அருகேயுள்ளது புல்வேளூர் என்ற ஊர். இவ்வூர் தொண்டை நாட்டு எயிற் கோட்டத்தைச் சேர்ந்ததென்று சாசனம் கூறும்.125 தமிழ் இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது. நல்லிசைப் புலவராகிய ஒளவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன் இவ்வூரில் விளங்கினான் என்பது,
“பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்”
நினைந்து பாடும் ஒளவை வாக்கால் அறியப்படும்.126 புல்வேளூர் என்பது இப்போது புல்லலூர் எனத் திரிந்துள்ளது.
பூக்கட்டி
பூழியன்
பூழியூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டு பூழியூர் நாட்டை ஆண்ட சிற்றரசன். இவன் பெயர் பூழிராயன், பூழிநாடன் எனவும் வழங்கும்.இவன் மரபோர்க்கு பூழியர்பிரான், பூழியூரான், பூமிராயன், பூமிநாடன், பூமிநாடான், பூமியபிரான், பூமியூரான், என்னும் பட்டங்கள் வழங்குகின்றன.
பூனையன்
பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி, பூப்பிரியன், பூக்கொண்டான், பூவுடையான், பூவாண்டான், பூவாளன், பூவாளி, பூவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பூமன். பூவாளூர் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பூவாட்சி என்றும் அழைக்கப்பட்டான். பூந்துருத்தி, பூவானூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி, பூங்குளம், பூண்டி, பூந்தோட்டம், பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி எனும் பட்டங்களை பெற்றனர்.
பெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பெத்தாச்சி
பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன்,
பெரியசோழன், பெரியகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பெரியாட்சி, பெரியாண்டானென்வும் வழங்கும். பெரியகுடி,பெரியலூர் என்னுமூர்களையும் உருவாக்கியரசு புரிந்தவன். இவன் மரபோர் பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பேரரையன், பேதரையன்.
பேர்சோழன், பேரையூர் என்னும் சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் பேரரையன் என்வும் வழங்கும். பேரூர், பேராவூர், பேரெயில் எனும் தேவார சிவ தலங்களையும், பேராவூரணி எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பேரரையன், பேதரையன் எனும் பட்டங்களை பெற்றனர்.
பொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பொய்கொண்டான்
பொறையன்
பொறைபொறுத்தான்
பொய்ந்தான்
பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பொன்ன சோழன். பொன்னவராயன்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பொன்னங்கொண்டான், பொன்னாண்டான், பொன்னப்பிரியன், பொன்னுடையான், பொன்னாளி எனவும் வழங்கும். பொன்னூர் என்னும் தேவார சிவதலத்தையும், பொன்னிறை, பொன்பற்றி, பொன்னக்குடி, பொன்னாப்பூர், பொன்னமங்கலம், பொன்னேரி என்னுமூர்களையும், பொன்னுகொண்டான், பொன்னாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கினான். தில்லை என்னும் தேவார சிவதலத்தில் சபாநாயகப் பெருமானுக்கு பொன்னம்பலம் என்னும் திருக்கோயிலும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பொரிப்பொறுக்கி
போ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
போதரையன்
போரிற்கொளுத்தி
போரைக்கொளுத்தி
போரிற்பொறுக்கி
போரிற்சுற்றி
போரைச்சுற்றி
போர்க்கட்டியன்
போர்காட்டி
போர்முட்டி
ம வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மங்கலன், மங்கலராயன், மங்கலாண்டான், மங்கலாளன், மங்கலாளி, மங்கலாட்சி,
மங்கலப்பிரியன், மங்கல்கொண்டான், மங்கலதேவன், மங்கதேவன், மங்கலநாடன்
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் மங்கலன். திருமங்கலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும் மங்கநல்லூர், மங்கலூர், மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
மழவன், மழவாளி, மழநாடன், மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர், இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம். மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத் தலைவர்களாக இருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான். கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான்.
மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன்
உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.
மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, மழவராயன்பட்டி, கீரனூர், முதுகுளம், அரையன்பட்டி, மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி, புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர், களமாவூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்
மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் மண்ணிசோழன். இவன் பெயர் மண்ணிராயன், மண்ணியன் என்வும் வழங்கலாயிற்று. மண்ணி எனும் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறுஎன்னும் ஆற்றையும், மண்ணிப்பள்ளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
மன்னயன், மன்னியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மன்னயன். மன்னிப்பள்ளி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மன்னியன் எனவும் வழங்கப்பட்டது. முல்லை நில மக்களில் ஒரு வகுப்பாருக்கு மன்னாரிடையர் என்னும் பட்டம் வழங்கியவன். மன்னார்குடி, மன்னனூர், மன்னகோட்டம், மன்னங்காடு, மன்னகுடி, மன்னமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மன்னயன், மன்னியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
மயிலாண்டான், மயிலண்டான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் மயிலாடுசோழன். முன்னர் மயிலாடுகோட்டை என்னும் நகரத்தையும், பின்னர் திருமயில்கோட்டை என்னும்சிவ தல நகரையும் உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மயிலாண்டான் எனவும் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை, மயிலாப்பூர் என்னும் தேவார சிவ தலங்களையும், மயிலாடி என்னும் சிவ தலத்தையும், மயிலம் என்னும் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலத்தையும், மயிலடிபுரம், மயின்மங்கலம், முதலிய ஊர்களையும் உண்டாக்கி அரசு புரிந்தவன். பைங்கா நாட்டின் தென்புறமுள்ள திருமயிலேறி (திருமேரி) இவனால் உண்டாக்கப்பட்டது. இவன் மரபினர் மயிலாண்டான், மயிலண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
மணவாளன்
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் மணவாளன், மணவை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன், மணஞ்சேரி, மணற்கால் எனும் சிவ தலங்களையும் மணக்குடி, மணலி, மணப்பாறை, மணமேற்குடி, மணவாளன்பேட்டை, மணமங்கலம், மணவூர், மணங்காடு, மணவயல், மணம்பூண்டி, மணக்கரம்பை, மணக்கரை போன்ற பல ஊர்களையும் நகரங்களையும் உண்டாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மணவாளனெனும் பட்டத்தை கொண்டனர்.
மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மண்டலன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மண்டளி என்னும் தேவார சிவதலத்தையும் மண்கொண்டான் என்னும் ஊரையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பெயர் மண்டலராயன், மண்கொண்டான் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபினர் மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்எனும் பட்டங்களை சுமந்தனர்.
மலைராயன், மலையரான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மலையன் சக்ரவர்த்தி. திருமலைராயன் பட்டினம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மலையரையன், மலைராயன்,வரைராயன்,வரையன்,வரையரையன், வெற்பரையன்,பொருப்பரையன், இமவான், வெற்பரசு, கல்லரையன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டவன். பார்வதிதேவியை மகளாக பெற்று சிவபெருமானுக்கு தேவார சிவதலமாகிய திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொடுத்தவன் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும், திருநாவுக்கரசுநாயனார் தேவாரமும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும், மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகமும் கூறுகின்றன. மலைமங்கலம், மலைக்குடி, மலைப்பட்டி, மலையன்குத்து, மலையனூர் என்னுமூர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபினர் மலைராயன், மலையரான் எனும் பட்டங்களை கொண்டனர்
மல்லிகொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மல்லியன். மல்லிப்பட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மல்லிகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. மல்லியம் எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மல்லிகொண்டான் எனும் பட்டம் பெற்றனர்.
மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மருங்கமன். மருங்காபுரி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கப்பட்டது. மருதூர், மருகல், மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலங்களையும், மருதவனம், மருதங்குடி, மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.எனும் பட்டங்களை பெற்றனர்.
மா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மாங்காடன், மாங்காட்டான்
மாந்தாதா சக்ரவர்த்தி, புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) எனும் ஊரை ஒருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மானும், புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி செங்கோல் சிறக்க ஆட்சி புரிந்தவன். மாவூர், மாகுடி, மாம்பட்டி, மாங்குடி எனும் ஊர்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தோர் மாங்காட்டான் என்ற பட்டம் பெற்றனர் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
மாவாண்டான்
மாவாளன்
மாவாளி
மாவாட்சி
மாப்பிரியன்
மாம்பழத்தான்
மாவுடையான்
மாகொண்டான்
மாநாடன்
மாலையிட்டான்
மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான், மாதவராயன், மாத்துராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மாதையன். மாதையபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாதராயன், மாதயாண்டான் எனவும் வழங்கும். மாத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், மாதூர் என்னும் மாடக்கோயில் சிவதலத்தையும், மாதரையன் புதுக்கோட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.என்னும் பட்டங்களை கொண்டனர்.
மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன். மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான்
மாந்தைசோழன், மாந்தை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாந்தைகொண்டான், மாந்தையரையன், மாந்தையாண்டான், மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தையாளி எனவும் வழங்கும். கீழைமாந்துறை, மேழைமாந்துறை என்னும் தேவார சிவ தலங்களையும், மாந்துறை என்னும் சிவ தலத்தையும், மாந்தைகுடி என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன் மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்
மாவெற்றி
மாவெட்டி
மாவலி
மாளிகைசுற்றி
மாளிகைசுத்தி
மான்சுத்தி
மாலையிட்டான்
மானங்காத்தான்,மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மானங்காத்தமன். பெண்மானத்தை காத்தவன். மானகாத்தான் கோட்டம், மானலூர், மானூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மானங்காத்தான், மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.எனும் பட்டங்களை சுமந்தனர்.
மால்
மி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மின்கொண்டான், மின்னாளி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மின்னொளிமன். மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மின்கொண்டான், மின்னாளி எனவும் வழங்கும். மின்னூர், மின்னாத்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மின்கொண்டான், மின்னாளி எனும் பட்டங்களை கொண்டனர்.
மு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
முனையரையன்
முனைதரையன்
முனையதரையன்
முனைதிரியன்
முனைகொண்டான்
முண்டான்
முனையாளி
முனுக்காட்டி
முடியைக்கொண்டான்
முதலி
மூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மூவரையன்
மூரியன்
மூங்கிலியன்
மே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மேனாடன், மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மேலைமன். மேலைக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மேனாடன், மேல்கொண்டான்.எனவும் வழங்கப்பட்டது. மேனாங்குடி, மேல்கொண்டவெளி, மேலைவாயில், மேலைநத்தம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான். என்னும் பட்டங்கள் பெற்றனர்.
மெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மெனக்கடன்
மொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மொட்டத்தேவன்
வ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வயிராயன்
வயிரவன்
வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வங்காரமன். வங்கநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வங்கன், வங்கராயன், வங்கத்தரையன் என்வும் வழங்கப்பட்டது. அதிகமான பொன்னையுடையவன் என்றும் வழங்கப்பட்டான். வங்கத்தான்குடி, வங்கமங்கலம், வங்காரம்பேட்டை, வங்காரம் பேரையூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வண்டன், வண்டயன், வாண்டயன், வாண்டையான், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வண்டமன். வண்டைநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. வண்டூர், வண்டக்குடி, வண்டமங்கலம், வண்டுவாஞ்சேரி, வண்டலூர், வண்டைக்காடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும் பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி,கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
வடுகராயன், வடுராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வடுகமன். வடுகூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வடுராயன் எனவும் வழங்கப்பட்டது. வடுகக்குடி, வடுகச்சேரி, வடுகத்தெருமேடு, வடுகமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வடுகராயன், வடுராயன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
வளவன், வளம்பன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் வளவசோழன். வளவனாறு என்னும் சிற்றாற்றையும், வளவனூர், வளவநல்லூர், வளவன்பட்டி, வளத்தாமங்கலம், என்னுமூர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் கால முதல் சோழர்களுக்கு வளவன் என்னும் பெயரும் சோழநாட்டிற்கு வளநாடு என்றும் பெயர் வழங்கலாயிற்று. இவன் மரபினர் வளவன், வளம்பன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வல்லவராயர்
குலப்பெயர் - வல்லவரையன்
தலைநகரம் - வல்லம்
ஆட்சிமொழி - தமிழ்
வல்லவரையன்
வல்லவரையன் குலத்தவர் வல்லத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் இவர்கள் வல்லவரையன் என்ற குலப் பெயருடன் ஆண்டு வந்தனர் வல்லவரையன் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர் இவர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் பல்லவமன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். பிற்கால சோழர்கள் பல்லவரை வென்றவுடன் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். ஆழ்வார்கள் தேவாரத்தில் இவர்கள் இறைபணி பற்றி பட பட்டிருக்கிறது வல்லவரையர் வந்தியத்தேவன் இவன் வல்லவரையர் குல மரபினன் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவன். வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயிலில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்
வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வன்னிமன். வன்னி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வன்னியூர், புகலூர் என்னும் தேவார சிவதலங்களையும், வன்னிமங்கலம், வன்னிகுடி, வன்னிபட்டு, வன்னியன்குடிகாடு, வன்னிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தோர் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி, வல்லண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வல்லபன். வல்லம் என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வல்லத்தரையன், வல்லமாண்டான், வல்லாளதேவன், வல்லாளி எனவும் அழைக்கப்பட்டது. வல்லூர், வல்லம்பாடு, வல்லம்படுகை என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி எனும் பட்டங்களை பெற்றனர்.
வம்பாள
வழுவாளி, வழுவாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வழுவைமன். வழுவூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வழுத்தூர் என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வழுவாளி, வழுவாடி எனும் பட்டங்களை கொண்டனர்
வா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வாளமரன்
வாள்ராயன்
வாளுடையான்
வாளாண்டான்
வாளாளன்
வாளாளி
வாளாட்சி
வாட்பிரியன்
வாட்கொண்டான்
வாளால்வெட்டி, வாள்வெட்டி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் வாளமரன், வாளமரன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வாட் போரில் சிறந்தவன், மிகுந்த வீரமுடையவன். இவன் பெயர் வாளால்வெட்டி எனவும் புகழ் பெற்றது. வாட்போக்கி, வாள் கொளிபுத்தூர் என்னும் தேவாரம் பெற்ற தலங்களையும், வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்ற ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
வாவுடையன், வாயாண்டான், வாயாளன், வாயாட்சி, வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாமன். வாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் வாகொண்டான், வாயாண்டான், வாப்பிரியன், வாயாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபு வம்சத்தினர் வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி என்ற பட்டங்களை பெற்றனர்
வாண்டையான்
வாண்டாப்பிரியன்
வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வாஞ்சிசோழன். வாஞ்சியம் என்ற தேவார சிவதலநகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்பெயர் வாஞ்சிராயன் எனவும் வழங்கலாயிறு. வாஞ்சியாறு என்ற சிற்றாற்றையும், வாஞ்சியூர், வாஞ்சிகுடி, வாஞ்சிமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரத்திலும், விவேகத்திலும்,வேகத்திலும் மன்னையும் வின்னையும் மிஞ்சியவன் என்று புகழப்பட்டவன். இவன் மரபோர் வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வாட்டாட்சி, வாட்டாச்சி, வட்சி, வாச்சான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாட்டமன். வாட்டாட்சிகோட்டை (வாவாசி) என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வாட்டாட்சி எனவும் வழங்கும். வாட்டாகுடி,வாட்டார் என்னும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய வாட்டாட்சி,வாட்டாச்சி,வட்சி, வாச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாணன். வாணரையன் பட்டினம் (வாணதரையன் பட்டினம்) வாணன்பாடி (வாணியன்பாடி) என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானிகளாகக் கொண்டவன். இவன் பெயர் வாணராயன்,வாணரையன் எனவும் வழங்கும். வாணாதரை என்னும் சிவதலத்தையும், வாணதரையன் குடிக்காடு என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தேர் வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
வாலிராயன், வாலியன்,
வாலிசோழன், வாலிகொண்டபுரம் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குரக்கரையன், குரக்கிராயன், வாலிராயன், வாலிகொண்டான், வாலியாண்டான், வாலிப்பிரியன், வாலியுடையவன், வாலியாளி எனவும் வழங்கலாயிற்று. குரங்காடுதுறை, குரக்குக்கா, குரங்கணின்முட்டம் என்னும் தேவார சிவ தலங்களையும், வாலீச்சரம் என்னும் சிவ தலத்தையும், வாலிப்பட்டி, வாலியுடை, வாலிகுடி (லாலிகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன் இவன் மரபினர் வாலிராயன், வாலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
விசலன், விசலராயன், விசலுடையான், விசலாளன், விசலாட்சி, விசலப்பிரியன்,
விசலுண்டான், விசல்நாடன், விசல்தேவன், விசல்கொண்டான், விசலுண்டான், விசலாண்டான், விசலண்டான், பிசலண்டான், பிசலுண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் விசலமன், விசலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் விசலாண்டான், விசல்கொண்டான், விசலாளி என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விசயன். விசயபுரம் என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசயராயன், விசயதேவன் எனவும் வழங்கும். விசயமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், விசயமங்கலம் எனும் சிவதலத்தையும், விசயநகரம் என்ற பட்டினத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வம்சத்தினர் விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன் என்ற பட்டங்களை பெற்றனர். முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். எனவே இப்பட்டங்கள் ஸ்ரீவிசய வெற்றியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் இன மக்கள் பஞ்சந்திக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர், வாண்டாக்கோட்டை முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர், விஜயதேவர் என்றும் திரிந்துள்ளது
விளப்பன், விற்பனன்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் விளப்பசோழன். விளநகர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். விளப்பாறு என்னும் ஆற்றையும், விளமர், விளத்தூர், விளத்தொட்டி என்னும் தேவார சிவதலங்களையும், விளக்குடி, விளாங்குடி, விளார்,விளாங்குளம், விளமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் விளப்பன், விற்பனன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
விக்கிரமத்தான்
விக்கிரமத்தரையன்
விருதராசபயங்கரன்
விருதலான்
வில்லவராயன், வில்வராயன், வில்லன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விலிமன். விற்குடி, விற்கோலம் என்னும் தேவார சிவதல நகரங்களையும் உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வில்லியனூர், வில்லிபாக்கம், வில்லிமங்கலம், விலியநல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வில்லவராயன், வில்வராயன், வில்லன்.எனும் பட்டங்களை கொண்டனர்.
விஞ்சிராயன்
விட்டுணன், விற்பனன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விட்டுணுமன். விட்டுணுபுரம் என்னும் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மாற்பேறு தேவார சிவதல நகரத்தையும், விட்டுணம்பேட்டை என்னும் ஊரை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் விட்டுணன், விற்பனன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வீணாதரையன்
வீணாதிரியன்
வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வீரபோகன். வீரையன்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வீரங்கொண்டான், வீரப்பிரியன் எனவும் வழங்கும். வீரபோகம் என்னும் தேவார சிவதலத்தையும் வீரபுரம், வீரமங்கலம், வீரனூர், வீரக்குடி, வீரக்குரிச்சி, வீராக்கி, வீரப்பட்டி, வீரமாங்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வீசண்டான்
வை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வைகைராயன், வயிராயன், வயிரவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வைகைமன். வைகாவூர் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வைகல் என்னும் தேவார சிவதலத்தையும் வைகளத்தூர், வைகைச்சேரி, வைகம்பட்டி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் வைகைராயன், வயிராயன், வயிரவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
வெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வெள்ளங்கொண்டான்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் நீலசோழன். வெள்ளம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெள்ளைராயன், வெள்ளப்பிரியன், வெள்ளாண்டான், வெள்ளுடையான், வெள்ளங்கொண்டான், வெள்ளரையன், வெள்ளாளி எனவும் வழங்கும். வெள்ளாம் பிரம்பூர் என்னும் சிவதலத்தையும்,வெள்ளைக்குடி,வெள்ளுகுடி, வெள்ளூர், வெள்ளங்கால், வெள்ளமங்கலமென்னும் ஊர்களையும், நீவாநதி என்னும் ஆற்றையும், வடவெள்ளாற்றையும், தென்வெள்ளாற்றையும், வெள்ளையாறு(வள்ளையாறு) என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தான். இவன் மரபினர் வெள்ளங்கொண்டான் என்ற பட்டம் கொண்டனர்.
வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வெட்டுவசோழன். வெட்டுவகோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெட்டுவராயன், வெட்டுவாகொண்டான், வெட்டுவாண்டான், வெட்டுவாப்பிரியன், வெட்டுவாளி எனவும் வழங்கப்பட்டது. வெட்டாறு என்னும் பேராற்றை வெண்ணியாறின் ஒரு கிளையாக தென்பிரம்பூருக்கருகில் பிரித்து வேதகுடிக்கருகில் முள்ளியாற்றில் சேர்த்து கொரடாச்சேரிக்க்ருகில் கிழக்கே திருப்பி நாகூருக்கருகில் கடலில் சேர்தவன்.
( வெட்டாற்றை முள்ளியாறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 896ம் பாடல் கூறுகிறது.) பூந்துருத்திக்கும் வேதிகுடிக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும், கொரடாச்சேரிக்கும் வெண்ணிவாயிலுக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும் மறைந்து போயின. இவன் மரபோர் வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வெண்டன், வெண்டான், வென்றான்,
வெண்டசோழன்,வெண்டாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் வெண்டன் எனவும்வழங்கும். வெண்காடு, வெண்டுறை, வெண்பாக்கம் எனும் தேவார சிவ தலங்களையும், உருவாக்கி அரசாண்டவன். போர்கலம் புகுந்து வெற்றி வாகை சூடிய இவன் மரபோர் வெண்டன், வெண்டான், வென்றானெனும் பட்டங்களை பெற்றனர்.
வே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வேள், வேள்ராயன், வேளூரன், வேளூரான், வேளூடையான், வேளூடையன்,
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் வேள், பெருவேளூர் எனும் தேவாரம் பாடப்பெற்ற சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மருத நில மக்களுக்கு வேளாளர் எனும் பட்டத்தை வழங்கியவன். இதனால் இவன் வேளூரன், வேளூடையான் என்றும் அழைக்கப்பட்டான். வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) கீழ்வேளூர், வேட்களம், வேள்விக்குடி, வேளாங்கண்ணி போன்ற நகரங்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மேற் கூரிய பட்டங்களை பெற்றனர்.
வேளாண்டான், வேளாளன், வேளாளி, வேளாட்சி, வேட்பிரியன், வேட்கொண்டான்
வேணாடன். வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன்,
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேலமன். வேலூர் என்னும் திருப்புகழ் பெற்ற முருகதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேற்காடு எனும் தேவார சிவதல நகரையும், வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேங்கைமன். வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் வேங்கைராயன், உழுவாண்டான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டான். வேங்கூர் என்னும் தேவார சிவதல நகரையும், உழுவூர், உழுமங்கலம், உழுந்தூர்பேட்டை என்ற நகர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபு வழி வந்தவர்கள் வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
வேணுடையன்
பிரமன் மன்னன் மரபில் வந்த மன்னன் வேணு. இவன் காலம் முதல் பிரமபுரம் வேணுபுர என வழங்கலாயிற்று. இவன் பெயர் வேணுடையன் எனவும் வழங்கும். இவன் மரபினர் வேணுடையன் எனும் பட்டம் கொண்டனர்.
வேம்பன்
வொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்