இன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்
1. முனைவர்
அ.தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார்
மணை எண் 205/418
புஸ்பம் காலனி 2வது தெரு. அருலானந்தம் நகர் 10வது குறுக்குத் தெரு.
தஞ்சாவூர் 7
தொலை பேசி 0091 4362 277402
கை பேசி 0091 9442399025
சொந்த ஊர்- நெடுவாக்கோட்டை.
பிறந்த திகதி 10 - 04 - 1938
தந்தை - அய்யாச்சாமி நெடுவாண்டார்
தாய் - ராசம்மாள் வாண்டையார்
மனைவி பெயர் - ஜெயக்குமாரி வாண்டையார்
மகள் பெயர் - இரநிலா பி. இ.
மருமகன் - அருண்குமார்.
பணி நியமணங்கள்
1. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1962 - 1965
வடபாதி மங்கலம் சோமசுந்தரம் உயர் நிலைப்பள்ளி. திருவாரூர்.
2. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1965 - 1967
அன்பநாதபுரம் அறத்துறை கல்லூரி. மயிலாடுதுறை
3. விரிவுரையாளர் 1967 - 1991.
அ. வீரையா வாண்டையார் நிணைவு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி (தன்னாட்சி) பூண்டி
4. முதல்வர் 1991 - 1996
செந்தமிழ்க் கல்லூரி. மதுரை.
படைப்புகள்
01. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்
02. தமிழியற் சிந்தனைகள்
03. ஐங்குறுநூறு - உரை
04. காதலா கடமையா
05. இருண்ட வீடுகள்
06. கடல் மேல் குமிழிகள்
07. தமிழச்சியின் கத்தி
08. நீதி வெண்பா
09. தமிழர் நாகரிகமும் பண்பாடும்
10. பாரதிதாசன் கவிதைகள்
விருதுகள்
தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் விருது.
தொண்டுகள்
01. பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பாசிரியர்.
02. நாலடியார் ஆய்வு பதிப்பு. பொறுப்பாசிரியர்.
செந்தமிழ் உயராய்வு மையம்
2. புலமை வேங்கடாசலம் வன்னியர்
புலமை வேங்கடாசலம் வன்னியர் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் புள்ளவராயன் குடிகாட்டில் திருமான் பிச்சை வன்னியருக்கும், புல்லவராயர் குடும்பச் செல்வி சரஸ்வதி அம்மாளுக்கும் 20/6/1946ல் பிறந்தவர். இளநிலை (பி.ஏ.) தமிழ் இலக்கிய படிப்பினை பூண்டி ஸ்ரீ புஸ்பம் கல்லூரியிலும், முதுநிலை (எம்.ஏ.) இலக்கியப் படிப்பினை திருச்சி தேசியக் கல்லூரியிலும், சட்டப் படிப்பினை (பி.எல்.)சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றவர். திருநெல்வேலி மேலநினித்த நல்லூரில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்புத்துறை, வாழ்வியற் களஞ்சிய மையம் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த வழக்கறிஞராகவும் கடமை புரிந்த இவர், சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பரிநாமம் பெற்றவர்.
இவர் படைத்த கள்ளர் வரலாறு, கள்ளர் பட்டப்பெயர்கள் வரலாறு, தஞ்சை பெரியகொயில் வரலாறு, தஞ்சை அர்ண்மனை வரலாறு, மறவர் வரலாறு, அகமுடையார் வரலாறு, கள்ளர் இன மன்னன் இராஜ ராஜ சோழன் வரலாறு போன்ற நூல்கள் என்றென்றும் நிலைத்து நிற்க்கக் கூடிய வரலாற்று பொக்கிசங்களாகும்.
இவை தவிர சட்டத்துறையில் திருமணச் சட்டம், சீவனாம்ச வழக்கு, புலன் விசாரனை, திருமணமும் விவாகரத்தும், இந்திய வனச்சட்டம், ஜாமீனில் எடுப்பது எப்படி, கையாடல், மோசடி குற்றங்கள், இந்திய முத்திரை சட்டம், உரிமையியல் விசாணை முறை சட்டம், நியாயக்குரல், சட்டக்கடுரைகள்வாழ்வியற் களஞ்சியம் என்று 38க்கு மேற்பட்ட நூல்கலையும் படைத்து பெருமை பெற்றவர். இவர் எழுதிய திருமனச்சட்டம் என்னும் புகல் பெற்ற நூல் தமிழக அரசு தமிழ் வளர்சித் துறையின் மூலம் முதல் பரினை பெற்ற நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கள்ளர் பேரவைத் தலைவர், தமிழ்நாடு கள்ளர் பேரவை பொதுச் செயலாளர் என்ற சிறப்புமிகு பதவிகளையும் வகித்து கள்ளர் குல பெருமைகளை உலகறியச் செய்த பெருமை மிக்கவர். இலக்கியம், இன்சொல், வாய்மையால் அனைவரையும் கவர்ந்து வழக்கறிஞர் தொழில் மட்டும் தனது முழுக்கவனத்தையும் செழுத்தாது கள்ளர் குல முன்னேற்றத்திலும் அக்கரையுடன் செயல்படும் இவரின் சமுதாயத் தொண்டு மேன் மேலும் வளர்ந்து வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.
மணை எண் 23/15.
பூக்கார 2வது தெரு.
தஞ்சாவூர் 1
தொலை பேசி 0091 4362 238554
கை பேசி 0091 9362852769
3. கவிஞர் கோ. வேணுகோபாலன்.
பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன்..பல்வேறு இலக்கிய நயம் சொறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வருபவர் கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்.
சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டு தென்னமநாடு கிராமமாகும். பர்மாவில் வாழ்ந்த காலங்களில் அங்கு வெளிவந்த பல்வேறு தமிழ் நாளேடுகளில் கவிதை, கட்டுரைகளை எழுதி பர்மாவின் முன்னணிக் கவிஞராகவும் திகழ்ந்தார். தொண்டன் என்னும் தமிழ் நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளராகவும், பர்மா பொது பாதுகாப்பிலாகாவின் இராணுவ நீதிமன்றப்பணியாளராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்கு வருகை தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ம்.பொ.சிவஞானம்,பேராசிரியர்கள் கி.வா. ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொ,இலங்கை கா.பொ.இரத்தினம் ஆகிய தமிழ் அறிஞர்களை வரவேற்கும் குழுவில் வரவேற்பாளராக இருந்து சிறப்பாக செயல் பட்டுள்ளார். இவரின் கவிதைகளுக்காக அப்போதைய பர்மிய பிரதமர் ஊநூ அவர்களின் பரிசையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பர்மாவில் இருந்து மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் 1964ஆம் ஆண்டு தொடங்கி தாயகம் திரும்பியபோது அவர்கள் அனைவரும் உடனடியாக அடுத்தடுத்து கப்பலில் பயனிக்க அவசரகால பயணச்சீட்டு வழங்கும் பொறுப்பாளராக இரங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டுள்ளார்.
பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழகம் திரும்பி வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்தபின் மத்திய அரசின் நிறுவனமாகிய தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் தென் மாநிலங்களுக்கான இயக்குநறாகவும் பதவி ஏற்று, தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராகவும் தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளார். தேன்முகில், வேலும் தமிலும்,மனிதவேலி என்ற நூல்களையும், மண்ணின் மைந்தன், நினைத்ததே நடக்கும் நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளார். சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள், நேதாஜி கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். சோழமண்டலப் பாடல்கள் த்மிழ்க் கொஞ்சும் தஞ்சை தரணியிலும், தமிழ்நாட்டிலும், கடல்கடந்து வாழும் கள்ளர்குல மக்களுக்காக சர்வதேச கள்ளர் பேரவை மூலமும் செவிதனில் நளினமிடுகின்றன. சோழமண்டல அமைப்பு, மண்டலத்தின் தலைநகரம், தஞ்சையின் எழில், தஞ்சை தரணியில் ஓடும் ஆறுகள்,சிறந்து விளங்கும் கோயில்கள், கரைபுரண்டு ஓடும் காவிரி,ஏருழுது, பரம்படித்து,நடவுநட்டு,நீர்பாச்சி, நெல்வளர்த்துப்பொங்கலிடும் பொலிவு அனைத்தும் இவரின் பாடல்களில் ஓங்கி ஒலிக்கின்றன.
கள்ளர் குல முன்னேற்றத்திற்காக இராசராசன் பண்பாட்டுகழகம், தேவர் பேரவை, சர்வதேச கள்ளர் பேரவை என்ற அமைப்புகளில் தன்னை இனைத்துக்கொண்டு செயல் ஆற்றிவரும் இவரது சேவை தொய்வின்றி தொடரும்.
680. 19ஆவது தெரு. பி.வி. காலனி. சென்னை 600 039.
கைபேசி 0091 9840749965.
தரைவழிப்பேசி 0091 44 25520866.
4. சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவர்
தஞ்சை மாவட்டம் நாகூரில் தியாகராசதேவர், வேலுமணியம்மாள் இணையரின் தலைமகனாக 22/7/1932ல் பிறந்தார். தனது 14ஆம் வயதினில் திராவிடர் வாலிபர் சங்கம் என்ற அமைபினை தொடங்கி சக நண்பர்களுடன் இணைந்து தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். நாகூர் தேசிய உயர்நிலைப்பள்ளியின் இறுதி வகுப்பினை 1950ல் முடித்த தேவர் அன்றைய ஒருங்கிணைந்த ஒரே கல்லூரியான குடந்தை அரசினர் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டமும் பெற்றார். பி.ஏ. பயிலும் போதே தேர்வாணையத் தேர்வும் பெற்றதால் 1956ல் கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளாராக அரசுப்பணியில் சேர்ந்தார். அறந்தாங்கியில் பணியாற்றும் போது அரசு அலுவலர் கிராமிய வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் கௌரவ செயலாளராகவும், திருவிலிப்புத்தூரில் பணியாற்றும் போது அரசு அலுவலர் ஒன்றியம், மற்றும் கூட்டுறவு நடுநிலை அலுவலர் சங்கம் இரண்டுக்கும் இராமநாத மாவட்ட தலைவராகவும் செயலாற்றியுள்ளார். 34 ஆண்டுகள் கூட்டுறவு துறையில் பணியாற்றி கூட்டுறவுத் துணைப்பதிவாளராக 31/7/1990ல் பணி ஓய்வு பெற்றார்.
சந்திராகாசன் காங்கேயர், தியாகராச காடுவெட்டியார் போன்றோரின் சமுதாய பணிகளின் பேரில் ஈர்ப்புக்கொன்டு 25/11/1990ல் தன்னை இராசராசன் கல்விப் பண்பாட்டுக்கழகத்தில் இணத்துக்கொண்டு கள்ளர்குல வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். 14/4/1991ல் காங்கேயர் தலைமையில் ஆரம்பித்த கள்ளர் பேரவையின் முதல் பொதுச்செயாலாளராக பொறுப்பேற்ற பெருமை சோமசுந்தர தேவரையே சேரும்.
1998ல் மூத்த இராசராசனாகிய இராம சுப்பிரமணிய காடுவெட்டியாரால் பதிவுசெய்யப்பட்ட கள்ளர் இனமுழக்கம் என்ற திங்கள் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று கடந்த 14 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். நமது பழம் பெருமையை சரித்திர சான்றுகளுடன் இளைய தாலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் ஒரு விழிப்புனர்ச்சியை ஏற்படுத்திவருபவர் சோமசுந்தர தேவராகும்
செம்மொழிப் போராளி, தமிழ்ச்சுடர், செம்மொழிப்புரவலர், செம்மொழிப்போராட்டச்செம்மல், என்ற விருதுப்படங்களையும் சமூக சேவைகளுக்காக பெற்றுள்ளார்.பொற்காலத்தலைமுறை என்ற நூலை இளைய தலைமுறையினருக்காக எழுதியமைக்கும் மற்ற பரவலான தமிழ்பணிக்குமாக பூண்டி வாண்டையார் விருது இவருக்கு 2007ல் வழங்கப்பட்டுள்ளது
தஞ்சை தரணியை ஆண்ட பார்புகழ் சோழர்களின் வழித்தோன்றல்களே கள்ளரினம் என்பது வரலாறு. தமிழர்களின் மூத்த குடியினராய், முதற்குடியினராய் புகழ் மணக்க வாழ்ந்த இனம் கள்ளரினம். ஒற்றுமையின்மை காரணமாக பழம் பெருமைகளை இழந்து மூன்றாந்தர குடியினராக வாழ்கின்ற இன்றைய அவலம் நீங்கிட கள்ளரினத்திற்கு புத்துணர்ச்சியை, வீரத்தை ஊட்டும் வகையிலும், சமுதாய எழுச்சிக்கும், ஏற்றதிற்கும், கல்வி, தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பான சேவையாற்றிவரும் சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வழிகாட்டுதலுடன் எம் இளைய தலைமுறை புதியதொரு வரலாறு படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை
5. மா.வை.கணேசத்தேவர்
6. ஸ்ரீனிவாசன் வண்னியர்
7. கோவிந்தராஜ் ராஜாளியார்
8. காடுவெட்டியார்
9.பேராசிரியர் தங்கமுத்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணவட்டம் பம்பைப்படையூர் என்னும் சிற்றூரில் சுயம்பிரகாசம் பழனிமாணிக்கத்தம்மாள் த்ம்பதியினருக்கு 1/4/1942ல் தங்கமுத்து பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முது நிலை (எம்.ஏ) பட்டம் பெற்று ஆய்வுத் துறையில் எம்.பில், பி.எச்.டி பட்டமும் பெற்றார். தமிழக வரலாற்றில் பழையாறை என்ற வரலற்று தலைப்பில் பி.எச்.டி பட்டம் பெற்ற பெருமைக்குறியவர். அரசு, அரசுமானியம் பெறும் கல்லூரிகளில் பயிற்றாசிரியர்,துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்று படிப்படியாக பத்வி உயர்வுகள் பலபெற்று 1991ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வரரகப் பணியாற்றி 1999ல் ஓய்வு பெற்றார்.பட்டீச்சுரர் வரலாறு, கோடிச்சிற்பங்கள் கொண்ட பெருங்கோயில் என்ற இவரின் படைபுகள் ஆய்வு நூல்களில் மிகச்சிறந்தவையாகும்.
சித்தமருத்துவத்திலும் பட்டயச்சான்றிதல் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1989 முதல் 1992 வரை ஆளவை உறுப்பினாராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவையாறு தமிழ்ப் பேரவை குறள்மாமனி என்ற விருதினையும் வழங்கி கௌரவித்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 முதல் 1999 முடிய எட்டு ஆண்டுகள் ஆளவை உருப்பினராக இருந்துள்ளார்.
10. கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார்
1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.
எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.
'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.
இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.
நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''
மணை எண் 205/418
புஸ்பம் காலனி 2வது தெரு. அருலானந்தம் நகர் 10வது குறுக்குத் தெரு.
தஞ்சாவூர் 7
தொலை பேசி 0091 4362 277402
கை பேசி 0091 9442399025
சொந்த ஊர்- நெடுவாக்கோட்டை.
பிறந்த திகதி 10 - 04 - 1938
தந்தை - அய்யாச்சாமி நெடுவாண்டார்
தாய் - ராசம்மாள் வாண்டையார்
மனைவி பெயர் - ஜெயக்குமாரி வாண்டையார்
மகள் பெயர் - இரநிலா பி. இ.
மருமகன் - அருண்குமார்.
பணி நியமணங்கள்
1. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1962 - 1965
வடபாதி மங்கலம் சோமசுந்தரம் உயர் நிலைப்பள்ளி. திருவாரூர்.
2. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1965 - 1967
அன்பநாதபுரம் அறத்துறை கல்லூரி. மயிலாடுதுறை
3. விரிவுரையாளர் 1967 - 1991.
அ. வீரையா வாண்டையார் நிணைவு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி (தன்னாட்சி) பூண்டி
4. முதல்வர் 1991 - 1996
செந்தமிழ்க் கல்லூரி. மதுரை.
படைப்புகள்
01. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்
02. தமிழியற் சிந்தனைகள்
03. ஐங்குறுநூறு - உரை
04. காதலா கடமையா
05. இருண்ட வீடுகள்
06. கடல் மேல் குமிழிகள்
07. தமிழச்சியின் கத்தி
08. நீதி வெண்பா
09. தமிழர் நாகரிகமும் பண்பாடும்
10. பாரதிதாசன் கவிதைகள்
விருதுகள்
தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் விருது.
தொண்டுகள்
01. பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பாசிரியர்.
02. நாலடியார் ஆய்வு பதிப்பு. பொறுப்பாசிரியர்.
செந்தமிழ் உயராய்வு மையம்
2. புலமை வேங்கடாசலம் வன்னியர்
புலமை வேங்கடாசலம் வன்னியர் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் புள்ளவராயன் குடிகாட்டில் திருமான் பிச்சை வன்னியருக்கும், புல்லவராயர் குடும்பச் செல்வி சரஸ்வதி அம்மாளுக்கும் 20/6/1946ல் பிறந்தவர். இளநிலை (பி.ஏ.) தமிழ் இலக்கிய படிப்பினை பூண்டி ஸ்ரீ புஸ்பம் கல்லூரியிலும், முதுநிலை (எம்.ஏ.) இலக்கியப் படிப்பினை திருச்சி தேசியக் கல்லூரியிலும், சட்டப் படிப்பினை (பி.எல்.)சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றவர். திருநெல்வேலி மேலநினித்த நல்லூரில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்புத்துறை, வாழ்வியற் களஞ்சிய மையம் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த வழக்கறிஞராகவும் கடமை புரிந்த இவர், சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பரிநாமம் பெற்றவர்.
இவர் படைத்த கள்ளர் வரலாறு, கள்ளர் பட்டப்பெயர்கள் வரலாறு, தஞ்சை பெரியகொயில் வரலாறு, தஞ்சை அர்ண்மனை வரலாறு, மறவர் வரலாறு, அகமுடையார் வரலாறு, கள்ளர் இன மன்னன் இராஜ ராஜ சோழன் வரலாறு போன்ற நூல்கள் என்றென்றும் நிலைத்து நிற்க்கக் கூடிய வரலாற்று பொக்கிசங்களாகும்.
இவை தவிர சட்டத்துறையில் திருமணச் சட்டம், சீவனாம்ச வழக்கு, புலன் விசாரனை, திருமணமும் விவாகரத்தும், இந்திய வனச்சட்டம், ஜாமீனில் எடுப்பது எப்படி, கையாடல், மோசடி குற்றங்கள், இந்திய முத்திரை சட்டம், உரிமையியல் விசாணை முறை சட்டம், நியாயக்குரல், சட்டக்கடுரைகள்வாழ்வியற் களஞ்சியம் என்று 38க்கு மேற்பட்ட நூல்கலையும் படைத்து பெருமை பெற்றவர். இவர் எழுதிய திருமனச்சட்டம் என்னும் புகல் பெற்ற நூல் தமிழக அரசு தமிழ் வளர்சித் துறையின் மூலம் முதல் பரினை பெற்ற நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகக் கள்ளர் பேரவைத் தலைவர், தமிழ்நாடு கள்ளர் பேரவை பொதுச் செயலாளர் என்ற சிறப்புமிகு பதவிகளையும் வகித்து கள்ளர் குல பெருமைகளை உலகறியச் செய்த பெருமை மிக்கவர். இலக்கியம், இன்சொல், வாய்மையால் அனைவரையும் கவர்ந்து வழக்கறிஞர் தொழில் மட்டும் தனது முழுக்கவனத்தையும் செழுத்தாது கள்ளர் குல முன்னேற்றத்திலும் அக்கரையுடன் செயல்படும் இவரின் சமுதாயத் தொண்டு மேன் மேலும் வளர்ந்து வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.
மணை எண் 23/15.
பூக்கார 2வது தெரு.
தஞ்சாவூர் 1
தொலை பேசி 0091 4362 238554
கை பேசி 0091 9362852769
3. கவிஞர் கோ. வேணுகோபாலன்.
பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன்..பல்வேறு இலக்கிய நயம் சொறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வருபவர் கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார்.
சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டு தென்னமநாடு கிராமமாகும். பர்மாவில் வாழ்ந்த காலங்களில் அங்கு வெளிவந்த பல்வேறு தமிழ் நாளேடுகளில் கவிதை, கட்டுரைகளை எழுதி பர்மாவின் முன்னணிக் கவிஞராகவும் திகழ்ந்தார். தொண்டன் என்னும் தமிழ் நாளேட்டின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். பர்மா தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளராகவும், பர்மா பொது பாதுகாப்பிலாகாவின் இராணுவ நீதிமன்றப்பணியாளராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்கு வருகை தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ம்.பொ.சிவஞானம்,பேராசிரியர்கள் கி.வா. ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராய சொ,இலங்கை கா.பொ.இரத்தினம் ஆகிய தமிழ் அறிஞர்களை வரவேற்கும் குழுவில் வரவேற்பாளராக இருந்து சிறப்பாக செயல் பட்டுள்ளார். இவரின் கவிதைகளுக்காக அப்போதைய பர்மிய பிரதமர் ஊநூ அவர்களின் பரிசையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பர்மாவில் இருந்து மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் 1964ஆம் ஆண்டு தொடங்கி தாயகம் திரும்பியபோது அவர்கள் அனைவரும் உடனடியாக அடுத்தடுத்து கப்பலில் பயனிக்க அவசரகால பயணச்சீட்டு வழங்கும் பொறுப்பாளராக இரங்கூனில் உள்ள இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டுள்ளார்.
பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்பட்டு தமிழகம் திரும்பி வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்தபின் மத்திய அரசின் நிறுவனமாகிய தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் தென் மாநிலங்களுக்கான இயக்குநறாகவும் பதவி ஏற்று, தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராகவும் தமிழ்ப் பணிகளை ஆற்றியுள்ளார். தேன்முகில், வேலும் தமிலும்,மனிதவேலி என்ற நூல்களையும், மண்ணின் மைந்தன், நினைத்ததே நடக்கும் நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளார். சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள், நேதாஜி கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். சோழமண்டலப் பாடல்கள் த்மிழ்க் கொஞ்சும் தஞ்சை தரணியிலும், தமிழ்நாட்டிலும், கடல்கடந்து வாழும் கள்ளர்குல மக்களுக்காக சர்வதேச கள்ளர் பேரவை மூலமும் செவிதனில் நளினமிடுகின்றன. சோழமண்டல அமைப்பு, மண்டலத்தின் தலைநகரம், தஞ்சையின் எழில், தஞ்சை தரணியில் ஓடும் ஆறுகள்,சிறந்து விளங்கும் கோயில்கள், கரைபுரண்டு ஓடும் காவிரி,ஏருழுது, பரம்படித்து,நடவுநட்டு,நீர்பாச்சி, நெல்வளர்த்துப்பொங்கலிடும் பொலிவு அனைத்தும் இவரின் பாடல்களில் ஓங்கி ஒலிக்கின்றன.
கள்ளர் குல முன்னேற்றத்திற்காக இராசராசன் பண்பாட்டுகழகம், தேவர் பேரவை, சர்வதேச கள்ளர் பேரவை என்ற அமைப்புகளில் தன்னை இனைத்துக்கொண்டு செயல் ஆற்றிவரும் இவரது சேவை தொய்வின்றி தொடரும்.
680. 19ஆவது தெரு. பி.வி. காலனி. சென்னை 600 039.
கைபேசி 0091 9840749965.
தரைவழிப்பேசி 0091 44 25520866.
4. சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவர்
தஞ்சை மாவட்டம் நாகூரில் தியாகராசதேவர், வேலுமணியம்மாள் இணையரின் தலைமகனாக 22/7/1932ல் பிறந்தார். தனது 14ஆம் வயதினில் திராவிடர் வாலிபர் சங்கம் என்ற அமைபினை தொடங்கி சக நண்பர்களுடன் இணைந்து தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். நாகூர் தேசிய உயர்நிலைப்பள்ளியின் இறுதி வகுப்பினை 1950ல் முடித்த தேவர் அன்றைய ஒருங்கிணைந்த ஒரே கல்லூரியான குடந்தை அரசினர் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டமும் பெற்றார். பி.ஏ. பயிலும் போதே தேர்வாணையத் தேர்வும் பெற்றதால் 1956ல் கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளாராக அரசுப்பணியில் சேர்ந்தார். அறந்தாங்கியில் பணியாற்றும் போது அரசு அலுவலர் கிராமிய வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில் கௌரவ செயலாளராகவும், திருவிலிப்புத்தூரில் பணியாற்றும் போது அரசு அலுவலர் ஒன்றியம், மற்றும் கூட்டுறவு நடுநிலை அலுவலர் சங்கம் இரண்டுக்கும் இராமநாத மாவட்ட தலைவராகவும் செயலாற்றியுள்ளார். 34 ஆண்டுகள் கூட்டுறவு துறையில் பணியாற்றி கூட்டுறவுத் துணைப்பதிவாளராக 31/7/1990ல் பணி ஓய்வு பெற்றார்.
சந்திராகாசன் காங்கேயர், தியாகராச காடுவெட்டியார் போன்றோரின் சமுதாய பணிகளின் பேரில் ஈர்ப்புக்கொன்டு 25/11/1990ல் தன்னை இராசராசன் கல்விப் பண்பாட்டுக்கழகத்தில் இணத்துக்கொண்டு கள்ளர்குல வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார். 14/4/1991ல் காங்கேயர் தலைமையில் ஆரம்பித்த கள்ளர் பேரவையின் முதல் பொதுச்செயாலாளராக பொறுப்பேற்ற பெருமை சோமசுந்தர தேவரையே சேரும்.
1998ல் மூத்த இராசராசனாகிய இராம சுப்பிரமணிய காடுவெட்டியாரால் பதிவுசெய்யப்பட்ட கள்ளர் இனமுழக்கம் என்ற திங்கள் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று கடந்த 14 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். நமது பழம் பெருமையை சரித்திர சான்றுகளுடன் இளைய தாலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் ஒரு விழிப்புனர்ச்சியை ஏற்படுத்திவருபவர் சோமசுந்தர தேவராகும்
செம்மொழிப் போராளி, தமிழ்ச்சுடர், செம்மொழிப்புரவலர், செம்மொழிப்போராட்டச்செம்மல், என்ற விருதுப்படங்களையும் சமூக சேவைகளுக்காக பெற்றுள்ளார்.பொற்காலத்தலைமுறை என்ற நூலை இளைய தலைமுறையினருக்காக எழுதியமைக்கும் மற்ற பரவலான தமிழ்பணிக்குமாக பூண்டி வாண்டையார் விருது இவருக்கு 2007ல் வழங்கப்பட்டுள்ளது
தஞ்சை தரணியை ஆண்ட பார்புகழ் சோழர்களின் வழித்தோன்றல்களே கள்ளரினம் என்பது வரலாறு. தமிழர்களின் மூத்த குடியினராய், முதற்குடியினராய் புகழ் மணக்க வாழ்ந்த இனம் கள்ளரினம். ஒற்றுமையின்மை காரணமாக பழம் பெருமைகளை இழந்து மூன்றாந்தர குடியினராக வாழ்கின்ற இன்றைய அவலம் நீங்கிட கள்ளரினத்திற்கு புத்துணர்ச்சியை, வீரத்தை ஊட்டும் வகையிலும், சமுதாய எழுச்சிக்கும், ஏற்றதிற்கும், கல்வி, தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பான சேவையாற்றிவரும் சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வழிகாட்டுதலுடன் எம் இளைய தலைமுறை புதியதொரு வரலாறு படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை
5. மா.வை.கணேசத்தேவர்
6. ஸ்ரீனிவாசன் வண்னியர்
7. கோவிந்தராஜ் ராஜாளியார்
8. காடுவெட்டியார்
9.பேராசிரியர் தங்கமுத்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணவட்டம் பம்பைப்படையூர் என்னும் சிற்றூரில் சுயம்பிரகாசம் பழனிமாணிக்கத்தம்மாள் த்ம்பதியினருக்கு 1/4/1942ல் தங்கமுத்து பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முது நிலை (எம்.ஏ) பட்டம் பெற்று ஆய்வுத் துறையில் எம்.பில், பி.எச்.டி பட்டமும் பெற்றார். தமிழக வரலாற்றில் பழையாறை என்ற வரலற்று தலைப்பில் பி.எச்.டி பட்டம் பெற்ற பெருமைக்குறியவர். அரசு, அரசுமானியம் பெறும் கல்லூரிகளில் பயிற்றாசிரியர்,துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்று படிப்படியாக பத்வி உயர்வுகள் பலபெற்று 1991ல் திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வரரகப் பணியாற்றி 1999ல் ஓய்வு பெற்றார்.பட்டீச்சுரர் வரலாறு, கோடிச்சிற்பங்கள் கொண்ட பெருங்கோயில் என்ற இவரின் படைபுகள் ஆய்வு நூல்களில் மிகச்சிறந்தவையாகும்.
சித்தமருத்துவத்திலும் பட்டயச்சான்றிதல் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1989 முதல் 1992 வரை ஆளவை உறுப்பினாராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவையாறு தமிழ்ப் பேரவை குறள்மாமனி என்ற விருதினையும் வழங்கி கௌரவித்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 முதல் 1999 முடிய எட்டு ஆண்டுகள் ஆளவை உருப்பினராக இருந்துள்ளார்.
10. கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார்
1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.
எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.
'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.
இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.
நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''