கொங்குச்சோழர்கள்
முதலாம் இராசாதிராசன் கி.பி. 1044 - 1054
இரண்டாம் இராசேந்திரசோழன். கி.பி. 1054 - 1064
வீரஇராசேந்திரசோழன். கி.பி. 1064 - 1070
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1070 - 1120
விக்கிரமசோழன். கி.பி. 1120 - 1135
இரண்டாம் குலோத்துங்கன். கி.பி. 1135 - 1150
இரண்டாம் இராசராசன். கி.பி.1150 - 1163
இரண்டாம் இராசாதிராசன். கி.பி. 1163 - 1179
மூன்றாம் குலோத்துங்கன்.கி.பி. 1178 - 1216
மூன்றாம் இராசராசன். கி.பி. 1216- 1246
மூன்றாம் இராசேந்திரன். கி.பி. 1246- 1279
கொங்குநாடு
பழங்கால கோட்டைகள்
14ஆம் நுற்றாண்டு வறை மேலே குறிப்படப்பட்ட அனைத்து கோட்டைகளும் கொங்கு மன்னர்களால் சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 15ஆம் நுற்றாண்டில் முகலாய மற்றும் ஆங்கிலேய அரசால் இந்த கோட்டைகள் மற்றும் அதை ஆண்டு வந்த மன்னர்களும் அழிக்கபட்டனர். திண்டுக்கல் மற்றும் நாமக்கல் கோட்டை கள் இந்த தாக்கத்தில் இருந்து தப்பின. சங்ககிரி, மகாராசகாடை கோட்டை சிதைந்த நிலையில் உள்ளன.
பு௧ழ்பெற்ற கோயில்கள்
கொங்குச்சோழர்கள்
முதலாம் வீரசோழன். கி.பி.943 - 980
கொடும்பாளூர் வம்ச வீரசோழன் கொங்குசோழர் என்னும் பரம்பரையைத் தோற்றுவித்து தாராபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டார். இவரது கல்வெட்டுகள் அவிநாசி, கொடுவாயில் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் என இதுவரை கண்டறியப்பட்டுள்ள தலங்கள் மொத்தம் 206. அவற்றுள் அதிகமான திருப்புகழ் பாடல்களைப் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருத்தலம் பழநி. "கலிசை சேவகன்' என்ற குறுநில மன்னனின் ஆதரவில் பழநியில் பல நாட்கள் தங்கிப் பெருமானை வழிபட்டதோடு மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகன் மீதும் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார் அருணகிரியார். அவ்வாறு திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுள் பழநிக்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூரும் ஒன்று.
கொங்கு நாட்டில் உள்ள பழமையான சிவத்தலங்களில் ஒன்றான "கீரனூர் திருவாகீஸ்வரமுடையார் கோயில்' ஊருக்கு வெளியே அமைதியான சூழலில் உள்ளது. பள்ளத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே படியிறங்கிச் செல்ல வேண்டும். சோழர் காலக் கட்டிடக்கலை பாணியில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபச் சுவர்கள் இவற்றோடு எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இந்தச் சிவாலயத்து முருகப் பெருமானே அருணகிரியாரின் அழகு தமிழால் ஆராதிக்கப்பட்ட பெருமையுடையவர். பண்டைய கல்வெட்டுகள் நிறைந்துள்ள பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
வீரசோழன், வீரராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழன், ரவிகண்டன், வீர பாண்டியன், குலசேகர பாண்டியன் மற்றும் விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு வீரசோழன் கல்வெட்டாக இருப்பதாலும், ஊரினுடைய பெயர் வீரசோழன் பெயரால் கொழுமம் கொண்ட "சோழ நல்லூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், இக்கோயில் வீரசோழன் காலத்தில் முழுதுமாகச் செப்பனிடப்பட்ட கோயிலாகக் கருதப்படுகின்றது. கொங்கு சோழனாகிய வீர ராஜேந்திரன், இத்தலத்துப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பல்வேறு தானங்களை அளித்துள்ளான்.
இக்கோயிலில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இம்மன்னன் அளித்த தங்க ஆபரணங்கள், நந்தா விளக்குகள், வரியில்லா நிலங்கள் போன்ற தானங்களைப் பற்றிய செய்திகளே அதிக அளவில் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள், ஒரு காலத்தில் இக்கோயிலில் இருந்த ஆதிநடேஸ்வர சுவாமியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
கோயில் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள். ஈசான்ய மூலையில் பைரவர் மற்றும் மண்டபத்தில் கீசகனுடைய உருவம் காணப்படுகின்றது. "மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் அஞ்ஞாத வாச காலத்தில்' பீமனால் கொல்லப்பட்ட விராட தேசத்து மன்னனின் மைத்துனனாகிய கீசகனின் சொந்த ஊர் இது; ஆதலால் "கீசகனூர்' என்று அழைக்கப்பட்டு பின் "கீரனூர்' ஆயிற்று என்றொரு செவி வழிச் செய்தியிங்கு புழங்குகின்றது. பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த மலை, பழநி அருகே உள்ள "ஐவர் மலை' என்றும் கூறப்படுகின்றது. இச்செய்திகள், கொங்கு நாட்டைப் பற்றிய பழைய நாட்டுக் கதைகளில் காணப்படுகின்றன.
வீரசோழகலிமூர்க்கன். கி.பி. 980 - 1004
வீர சோழனுக்குப் பிறகு அவரது மகன் வீரசோழகலிமூர்க்கன் 14 வருடங்கள் ஆட்சி புரிந்தான்.பிரமியம்,வெள்ளியெரிச்சல், மற்றும் கொடுவாயில் போன்ற இடங்களில் இவரது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
முதலாம் விக்கிரம சோழன்.கி.பி. 1004 - 1045
கோனாட்டான்,கோக்கலிமூர்க்கன் என்ற சிறப்புப் பட்டங்கள் கொண்டிருந்த விக்கிரம சோழன் தாராபுரத்தை இராசராசசோழன் நினைவாக இராசராசபுரம் என்பெயர் மாற்றி தலைநகராகக் கொண்டு அரசு புரிந்தான். நொய்யல் மற்றும் அமராவதிக் கரையோரக் கோவில்கள் அனைத்திலும் ஏராளமான திருப்பனிகள் செய்துள்ளான். விக்கிரமன் தாராபுரம் கண்ணபுரத்தில் விகிரம் சோழேசுவரர் ஆலயத்தையும் கட்டியுள்ளான். கொங்குநாட்டில் பழனி, பேரூர், வெள்ளலூர்,போளுவாம்பட்டி, திருமுருகன் பூண்டி,திங்களூர், விஜயமங்கலம், கண்ணாடிப்புத்தூர், தாராபுரம், இளந்தை, சமத்தூர்,அன்னூர், கோவில்பாளையம் போன்ற இடங்களில் பரவலாக இவரது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன ஐயபொழில், ஐநூற்றுவர் என்னும் வணிகரமைப்பை ஏற்படுத்தி கொங்குநாட்டில் வாணிகம் பெருக வழிவகுத்தான்.
அபிமான சோழ ராஜாதிராஜன் கி.பி. 1080 - 1100
விக்கிரம சோழனுக்கு பின் கி.பி. 1045 முதல் கி.பி 1080 வரை கொங்குநாட்டில் அரசு புரிந்தவர்களை பற்றி இதுவரை எந்த ஆதரமும் இல்லை. அபிமான சோழ ராஜாதிராஜன் அரசு காலத்தில் இவன் கோவில்களுக்கு செய்த நன்கொடைகள் பற்றி விகிரம் சோழேசுவரர் ஆலயத்திலும்,பிரமியத்தின் திருவலஞ்சிழி சுவாமி ஆலயத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஈரோடு, விஜயமங்கலம் கல்வெட்டுகள் விளக்குதானம், நிலதானம் குறித்தும், திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன் பூண்டிக் கல்வெட்டுகள் கோயில் பணியாளர்களுக்கு கொடுத்த உரிமைகளையும் விளக்குகின்றன.
இராஜராஜ உத்தமன்.கி.பி. 1100 - 1117
பிரமியத்தின் திருவலஞ்சிழி சுவாமி ஆலய கல்வெட்டுகள் இராஜராஜ உத்தமன் ஆட்சிக்குறித்தும், கேரளகேசரி அமரபுயங்கர கோட்புலியின் நன்கொடை குறித்தும் செய்திகள் உள்ளன.
இராதிராஜ வீரசோழன். கி.பி.1117 - 1135.
இராஜராஜ உத்தமசோழனுக்கு பின் இவன் தம்பி இராதிராஜ வீரசோழன் படடமேற்றான். தாராபுரம் கொடுவாயில் விண்நிறைந்த பெருமாள் கோயிலில் தீர்த்தகிணறு தோண்டியுள்ளான். விஜயமங்கல நாகேசுவரசாமி ஆலயத்தில் நில தானம் குறித்த கல்வெட்டும்,இராஜ துரோகம் செய்த பிராமணணிடமிருந்து அவனது நிலங்களை கையகப்படுத்தி வீரசோழ காங்கயன் எனும் சாமந்தனுக்கு கொடுத்தது பற்றியும் கல்வெட்டுகள் சொல்லுகின்றன.
உத்தமசோழ வீரநாராயணன். கி.பி. 1135 - 1149
இராஜராஜ உத்தமசோழனுடைய மகனான இவன் தனது சிறிய தந்தை இராதிராஜ வீரசோழனுக்கு பின் பட்டமேற்றான். இவனை பற்றிய கல்வெட்டுகள் அதிகமாக கிடைத்துள்ளன. சங்கிராமந்ல்லூர் கொழுமம் சோழிசுவரமுடையார் ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டு கேரளகேசரிநல்லூர், வீரநாராயணநல்லூர் போன்ற ஊர்கள் தானம் அளிக்கப்படமையையும், அமராவதிகரையிலுள்ள குமரலிங்கம் கரிவரதராஜப் பெரிமாள் ஆலயத்தில் நில தானம் அளிக்கப்படமையையும் குறிப்பிடுகன்றன. கோவில்பாளைய காலகாலரது ஆலயத்தை மன்னியூர்க் குடியொருவன் செப்பமிட்டதை இக் கோயில் கல்வெட்டும் கூறுகிறது.
முதல் குலோத்துங்கச் சோழன். கி.பி.1149 - 1168
மூன்றாம் வீரசோழன். கி.பி.1168 - 1196.
இரண்டாம் குலோத்துங்கன். கி.பி.1196 - 1207.
வீர ராஜேந்திர சோழன். கி.பி. 1207 - 1252
இரண்டாம் விக்ரம சோழன். 1252-1276
இரண்டாம் இராசேந்திரசோழன். கி.பி. 1054 - 1064
வீரஇராசேந்திரசோழன். கி.பி. 1064 - 1070
முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1070 - 1120
விக்கிரமசோழன். கி.பி. 1120 - 1135
இரண்டாம் குலோத்துங்கன். கி.பி. 1135 - 1150
இரண்டாம் இராசராசன். கி.பி.1150 - 1163
இரண்டாம் இராசாதிராசன். கி.பி. 1163 - 1179
மூன்றாம் குலோத்துங்கன்.கி.பி. 1178 - 1216
மூன்றாம் இராசராசன். கி.பி. 1216- 1246
மூன்றாம் இராசேந்திரன். கி.பி. 1246- 1279
கொங்குநாடு
பழங்கால கோட்டைகள்
- கோயமுத்தூர்
- சத்தயமங்௧லம்
- கோல௧க்கல்
- கொடுவேரி
- தனைக்கன்
- பொள்ளாச்சி
- ஆனைமலை
- திண்டுக்கல்
- தாராபுரம்
- பொன்னாபுரம்
- பெ௫ந்துறை
- எழுமாத்தூர்
- ஈரோடு
- காங்கயம்
- க௫ர்
- வினாய௧மங்களம்
- அரவக்குறிச்சி
- பரமத்தி
- பவானி
- மோ௧னுர்
- நெ௫ஞ்சிபேட்டை
- மேட்டுர்
- சாரம்பள்ளி
- காவேரிபுரம்
- சேலம்
- தாக்காடுர்
- ராயக்கோட்டை
- பென்ன௧ரம்
- பெரிம்பள்ளி
- சோளப்பாவு
- தோப்புர்
- அ௫ர்
- தென்கரைகோட்டை
- ஆத்தூர்
- சேந்தமங்கலம்
- நாமக்கல்(200அடி)
- சங்ககிரி(1500 அடி)
- சாத்தூரகிரி(2048 அடி)
- கனககிரி(3423 அடி)
- மகாராசகாடை(3383 அடி) அடி
- தட்டை௧ள்துர்௧ம்(2029 அடி)
- இரத்தினகிரி(2800 அடி)
- சூலகிரி(2981 அடி)
14ஆம் நுற்றாண்டு வறை மேலே குறிப்படப்பட்ட அனைத்து கோட்டைகளும் கொங்கு மன்னர்களால் சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆனால் 15ஆம் நுற்றாண்டில் முகலாய மற்றும் ஆங்கிலேய அரசால் இந்த கோட்டைகள் மற்றும் அதை ஆண்டு வந்த மன்னர்களும் அழிக்கபட்டனர். திண்டுக்கல் மற்றும் நாமக்கல் கோட்டை கள் இந்த தாக்கத்தில் இருந்து தப்பின. சங்ககிரி, மகாராசகாடை கோட்டை சிதைந்த நிலையில் உள்ளன.
பு௧ழ்பெற்ற கோயில்கள்
- தி௫பாண்டிகொடுமுடி
- காஞ்சிவாய்பே௫ர்
- தி௫வாவினன்குடி
- தி௫ச்செங்கோடு
- தி௫ஆனிலைக௫ர்
- அவினாசி
- நாமக்கல்
- பவானி
- வென்னைமலை
- சென்னிமலை
- சிவன்மலை
- பழனிமலை
- கொல்லிமலை
- ஈசன்மலை
- வென்முக்கூடல்
- தி௫மு௫கன்பூண்டி
கொங்குச்சோழர்கள்
முதலாம் வீரசோழன். கி.பி.943 - 980
கொடும்பாளூர் வம்ச வீரசோழன் கொங்குசோழர் என்னும் பரம்பரையைத் தோற்றுவித்து தாராபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டார். இவரது கல்வெட்டுகள் அவிநாசி, கொடுவாயில் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் என இதுவரை கண்டறியப்பட்டுள்ள தலங்கள் மொத்தம் 206. அவற்றுள் அதிகமான திருப்புகழ் பாடல்களைப் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருத்தலம் பழநி. "கலிசை சேவகன்' என்ற குறுநில மன்னனின் ஆதரவில் பழநியில் பல நாட்கள் தங்கிப் பெருமானை வழிபட்டதோடு மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகன் மீதும் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார் அருணகிரியார். அவ்வாறு திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுள் பழநிக்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூரும் ஒன்று.
கொங்கு நாட்டில் உள்ள பழமையான சிவத்தலங்களில் ஒன்றான "கீரனூர் திருவாகீஸ்வரமுடையார் கோயில்' ஊருக்கு வெளியே அமைதியான சூழலில் உள்ளது. பள்ளத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே படியிறங்கிச் செல்ல வேண்டும். சோழர் காலக் கட்டிடக்கலை பாணியில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபச் சுவர்கள் இவற்றோடு எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இந்தச் சிவாலயத்து முருகப் பெருமானே அருணகிரியாரின் அழகு தமிழால் ஆராதிக்கப்பட்ட பெருமையுடையவர். பண்டைய கல்வெட்டுகள் நிறைந்துள்ள பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
வீரசோழன், வீரராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழன், ரவிகண்டன், வீர பாண்டியன், குலசேகர பாண்டியன் மற்றும் விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு வீரசோழன் கல்வெட்டாக இருப்பதாலும், ஊரினுடைய பெயர் வீரசோழன் பெயரால் கொழுமம் கொண்ட "சோழ நல்லூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், இக்கோயில் வீரசோழன் காலத்தில் முழுதுமாகச் செப்பனிடப்பட்ட கோயிலாகக் கருதப்படுகின்றது. கொங்கு சோழனாகிய வீர ராஜேந்திரன், இத்தலத்துப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பல்வேறு தானங்களை அளித்துள்ளான்.
இக்கோயிலில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இம்மன்னன் அளித்த தங்க ஆபரணங்கள், நந்தா விளக்குகள், வரியில்லா நிலங்கள் போன்ற தானங்களைப் பற்றிய செய்திகளே அதிக அளவில் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள், ஒரு காலத்தில் இக்கோயிலில் இருந்த ஆதிநடேஸ்வர சுவாமியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
கோயில் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள். ஈசான்ய மூலையில் பைரவர் மற்றும் மண்டபத்தில் கீசகனுடைய உருவம் காணப்படுகின்றது. "மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் அஞ்ஞாத வாச காலத்தில்' பீமனால் கொல்லப்பட்ட விராட தேசத்து மன்னனின் மைத்துனனாகிய கீசகனின் சொந்த ஊர் இது; ஆதலால் "கீசகனூர்' என்று அழைக்கப்பட்டு பின் "கீரனூர்' ஆயிற்று என்றொரு செவி வழிச் செய்தியிங்கு புழங்குகின்றது. பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த மலை, பழநி அருகே உள்ள "ஐவர் மலை' என்றும் கூறப்படுகின்றது. இச்செய்திகள், கொங்கு நாட்டைப் பற்றிய பழைய நாட்டுக் கதைகளில் காணப்படுகின்றன.
வீரசோழகலிமூர்க்கன். கி.பி. 980 - 1004
வீர சோழனுக்குப் பிறகு அவரது மகன் வீரசோழகலிமூர்க்கன் 14 வருடங்கள் ஆட்சி புரிந்தான்.பிரமியம்,வெள்ளியெரிச்சல், மற்றும் கொடுவாயில் போன்ற இடங்களில் இவரது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
முதலாம் விக்கிரம சோழன்.கி.பி. 1004 - 1045
கோனாட்டான்,கோக்கலிமூர்க்கன் என்ற சிறப்புப் பட்டங்கள் கொண்டிருந்த விக்கிரம சோழன் தாராபுரத்தை இராசராசசோழன் நினைவாக இராசராசபுரம் என்பெயர் மாற்றி தலைநகராகக் கொண்டு அரசு புரிந்தான். நொய்யல் மற்றும் அமராவதிக் கரையோரக் கோவில்கள் அனைத்திலும் ஏராளமான திருப்பனிகள் செய்துள்ளான். விக்கிரமன் தாராபுரம் கண்ணபுரத்தில் விகிரம் சோழேசுவரர் ஆலயத்தையும் கட்டியுள்ளான். கொங்குநாட்டில் பழனி, பேரூர், வெள்ளலூர்,போளுவாம்பட்டி, திருமுருகன் பூண்டி,திங்களூர், விஜயமங்கலம், கண்ணாடிப்புத்தூர், தாராபுரம், இளந்தை, சமத்தூர்,அன்னூர், கோவில்பாளையம் போன்ற இடங்களில் பரவலாக இவரது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன ஐயபொழில், ஐநூற்றுவர் என்னும் வணிகரமைப்பை ஏற்படுத்தி கொங்குநாட்டில் வாணிகம் பெருக வழிவகுத்தான்.
அபிமான சோழ ராஜாதிராஜன் கி.பி. 1080 - 1100
விக்கிரம சோழனுக்கு பின் கி.பி. 1045 முதல் கி.பி 1080 வரை கொங்குநாட்டில் அரசு புரிந்தவர்களை பற்றி இதுவரை எந்த ஆதரமும் இல்லை. அபிமான சோழ ராஜாதிராஜன் அரசு காலத்தில் இவன் கோவில்களுக்கு செய்த நன்கொடைகள் பற்றி விகிரம் சோழேசுவரர் ஆலயத்திலும்,பிரமியத்தின் திருவலஞ்சிழி சுவாமி ஆலயத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஈரோடு, விஜயமங்கலம் கல்வெட்டுகள் விளக்குதானம், நிலதானம் குறித்தும், திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன் பூண்டிக் கல்வெட்டுகள் கோயில் பணியாளர்களுக்கு கொடுத்த உரிமைகளையும் விளக்குகின்றன.
இராஜராஜ உத்தமன்.கி.பி. 1100 - 1117
பிரமியத்தின் திருவலஞ்சிழி சுவாமி ஆலய கல்வெட்டுகள் இராஜராஜ உத்தமன் ஆட்சிக்குறித்தும், கேரளகேசரி அமரபுயங்கர கோட்புலியின் நன்கொடை குறித்தும் செய்திகள் உள்ளன.
இராதிராஜ வீரசோழன். கி.பி.1117 - 1135.
இராஜராஜ உத்தமசோழனுக்கு பின் இவன் தம்பி இராதிராஜ வீரசோழன் படடமேற்றான். தாராபுரம் கொடுவாயில் விண்நிறைந்த பெருமாள் கோயிலில் தீர்த்தகிணறு தோண்டியுள்ளான். விஜயமங்கல நாகேசுவரசாமி ஆலயத்தில் நில தானம் குறித்த கல்வெட்டும்,இராஜ துரோகம் செய்த பிராமணணிடமிருந்து அவனது நிலங்களை கையகப்படுத்தி வீரசோழ காங்கயன் எனும் சாமந்தனுக்கு கொடுத்தது பற்றியும் கல்வெட்டுகள் சொல்லுகின்றன.
உத்தமசோழ வீரநாராயணன். கி.பி. 1135 - 1149
இராஜராஜ உத்தமசோழனுடைய மகனான இவன் தனது சிறிய தந்தை இராதிராஜ வீரசோழனுக்கு பின் பட்டமேற்றான். இவனை பற்றிய கல்வெட்டுகள் அதிகமாக கிடைத்துள்ளன. சங்கிராமந்ல்லூர் கொழுமம் சோழிசுவரமுடையார் ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டு கேரளகேசரிநல்லூர், வீரநாராயணநல்லூர் போன்ற ஊர்கள் தானம் அளிக்கப்படமையையும், அமராவதிகரையிலுள்ள குமரலிங்கம் கரிவரதராஜப் பெரிமாள் ஆலயத்தில் நில தானம் அளிக்கப்படமையையும் குறிப்பிடுகன்றன. கோவில்பாளைய காலகாலரது ஆலயத்தை மன்னியூர்க் குடியொருவன் செப்பமிட்டதை இக் கோயில் கல்வெட்டும் கூறுகிறது.
முதல் குலோத்துங்கச் சோழன். கி.பி.1149 - 1168
மூன்றாம் வீரசோழன். கி.பி.1168 - 1196.
இரண்டாம் குலோத்துங்கன். கி.பி.1196 - 1207.
வீர ராஜேந்திர சோழன். கி.பி. 1207 - 1252
இரண்டாம் விக்ரம சோழன். 1252-1276